1234
மும்பை-ஜெய்ப்பூர் ரயிலில் 4 பயணிகளை சுட்டுக் கொன்ற ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் சேத்தன் சிங் சவுத்திரி மேலும் பலரைக் கொல்ல முயற்சி செய்ததாகவும் பயணிகள் கூச்சலிட்டதால் பல பேருடைய உயிர் தப்பியதாகவு...

2292
சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் தனியாக சென்ற இளம்பெண்ணை பின்தொடர்ந்து சென்று போதையில் தொல்லை கொடுத்ததாக, ரயில்வே பாதுகாப்புப் படை உதவி காவல் ஆய்வாளரை இளைஞர்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத...

1054
ஆந்திராவின் விஜயவாடாவில் இருந்து சென்னை சென்டிரல் ரயில் நிலையம் வந்த பயணிகளிடம் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் நடத்திய சோதனையில், 78 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பாலமுரளி என்பவரிடம்...

2694
பீகாரின் ஹாஜிப்பூர் ரயில் நிலையத்தில் நுழைந்து வன்முறையில் ஈடுபட முயன்ற போராட்டக்காரர்களை ரயில்வே பாதுகாப்புப் படைக் காவலர்கள் விரட்டியடித்தனர். திடீரென ரயில் நிலையத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர...

3763
ஒடிசா மாநிலம் புவனேசுவர் ரயில் நிலையத்தில் பெண் பயணியின் உயிரைக் காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்புப் படை வீரருக்குப் பாராட்டுகள் குவிகின்றன. பெண் பயணி ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து இறங்கும்போது தடுமா...

2210
மும்பையில் ஓடும் ரயிலில் ஏற முயன்று கீழே விழுந்த பயணியை ரயில்வே பாதுகாப்புப் படைக் காவலர் உடனடியாக மீட்ட காட்சி கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது. மும்பையில் மத்திய ரயில்வேக்குட்பட்ட வடாலா நி...

9263
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த காவலர் சரக்கு ரயிலில் ஏற முயன்று தவறி விழும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது. கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் பணி...



BIG STORY